மதுரை மத்திய சிறையில் ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்ததற்காக அடைக்கப்பட்டிருக்கும் சீமான் மற்றும் அமீரை பாரதிராஜா நேற்று சந்தித்து பேசினார்.