இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமானும், அமீரும் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.