உலகம் முழுவதும் ஓடி ஓடி படம் எடுத்தால்தான் அது உலக சினிமா என்று நினைத்துவிட்டாரா இயக்குனர் ஜெகன்நாத்? இவரது அடுத்தப் படத்தை ஐந்து மாநிலங்களில் எடுக்கப் போகிறாராம்.