முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இன்றும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.