இலங்கை தமிழர் பிரச்சனையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, தமிழ் திரையுலகம். ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் பேரணியுடன் இந்தப் போராட்டம் முடியப் போவதில்லை என்பதை பாரதிராஜா தெளிவுப்படுத்தியுள்ளார்.