திரையுலகம் வரும் பத்தொன்பதாம் தேதி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் பேரணி நடத்துகிறது. அனைத்து திரையுலக கலைஞர்களும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.