உதவி கலை இயக்குனராக இருந்து பிறகு இயக்குனர் சுந்தர் சி-யிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் முதல்முறையாக இயக்கும் படம் ஒரு காதல் கதை.