மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.