பிரேசிலில் பாடல் காட்சியை எடுத்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஷங்கர். சென்னை வந்ததும் முதல் வேலையாக மூன்று அசிஸ்டெண்டுகளை நீக்கியிருக்கிறார்.