பேத்தாஸ் சாங் மட்டுமே எனக்கு பாட தருகிறார்கள் என்றொரு வருத்தம் இளையராஜாவுக்கு உண்டு. வெளிப்படையாக இதனை தனது மகன்களிடம் கூறியிருக்கிறார் இளையராஜா.