திருவண்ணாமலையில் பக்தி மணம் கமழ ஒரு பாடலை எடுத்தார் பேரரசு. கிரிவலப் பாதை, பாதையயோர கடவுள்கள் என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது இப்பாடலில்.