புழல் சிறைக்கு சென்று வந்தபின் புளோராவிடம் நிறைய மாற்றங்கள். தேவைக்கு மீறி பேசுவதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று ஒடுங்கி விடுகிறார்.