தொண்ணூறுகளின் முற்பகுதியில் தமிழ் சினிமாவில் புயலாக நுழைந்து புழுதியாக காணாமல் போனவர் கே.டி. குஞ்சுமோன். ஷங்கர் என்ற பிரமாண்ட இயக்குனரை அறிமுகப்படுத்திய மிஸ்டர் பிரமாண்டம்.