ஒரு படத்தை விருது பிரிவுக்கு அனுப்புவதென்றால் அதில் நடித்திருக்கும் அனைவரும் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். பருத்தி வீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசியதே அவர் தேசிய விருது பெற காரணம்.