தனது சங்கரா படத்துக்கு ஒரு முரட்டுத்தனமான, ஆஜானுபாகுவான ஹீரோ வேண்டும் என்று சில மாதங்கள் காத்திருந்தார் 'நெஞ்சைத் தொடு' இயக்குனர் ராஜ்கண்ணன்.