அக்மார்க் ஆக்சன் படத்தில், கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா என்று பாடலில் பக்தி கமழ செய்தவர் பேரரசு. திருப்பாச்சியில் அம்மனுக்கு அரோகரா போட்டவர் திருவண்ணாமலைக்கு பக்தியில் ஒரு பாடல் எழுதாமல் விடுவார...?