வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு நடிகைகள் அல்வா கொடுப்பதுதான் வரலாறு. புகழின் உச்சியில் தங்களை வைத்த தமிழ் திரையுலகினரை திருமணத்திற்கு கூட அழைப்பதில்லை சில நடிகைகள். சிம்ரன், லைலா என்று இந்தப் பட்டியல் பெரிது.