ஜெய் காட்டில் அடை மழை. விசேஷம் என்னவென்றால் இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று அவராக கேட்பதில்லை. கேட்காமலே ஆளாளுக்கு சம்பளத்தை அரை கோடிக்கு உயர்த்தியிருக்கிறார்கள்.