கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீமான் இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசினார் என்று இந்து அமைப்பு மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது தெரியும்.