பாடலாசிரியர் இளைய கம்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இயக்குனர் சஞ்சய்ராமை கவிஞராக்கியிருக்கிறது. இவர் இயக்கும் அனைத்துப் படங்களிலும் பாடல்களும் இவரே.