எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் இசையைப் பொருத்தவரையில் அந்தந்த இசைக் கருவிகளை பயன்படுத்தினால்தான் பாடலுக்கு உயிர் இருக்கும் என்பதால் வாத்தியக் கலைஞர்களை அழைத்தே இசையமைத்து வருபவர் இசைஞானி இளையராஜா.