அளவுக்கு மீறிய தாயன்பும், அப்பாவின் அதீத அன்பும் ஒரு இளைஞனின் வாழ்வை எப்படியெல்லாம் புரட்டிப் போடும் என்பதை சொல்லவரும் படம், என் பெயர் குமாரசாமி.