உளியின் ஓசை அடங்குவதற்குள் அடுத்தப் படத்தின் கதை, வசனத்திற்கு பேனாவை திறக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன்பிறப்பே உஷார்...! இதுவும் முதல்வர் முன்னம் ஒருநாள் எழுதிய கதையே.