குட்டையை குழப்புவதில் கெட்டிக்காரர் வேலு பிரபாகரன். கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர், கடவுள் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என படம் எடுத்தார். இந்த முரண்பாடு இவரிடம் எப்போதும் உண்டு.