கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்டது தமிழ்த் திரையுலகிலும் புயலைக் கிளப்பியுள்ளது. ஒகேனக்கல் உண்ணாவிரதமேடையில் ரஜினியை பகிரங்கமாக விமர்சித்த சத்யராஜ், இந்த மன்னிப்பை ரஜினியின் திடீர் பல்டி என்று வர்ணித்துள்ளார்.