கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்டதற்கு அவரது ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவையில் குசேலன் ஓடும் திரையரங்கில் வைத்திருந்த ரஜினியின் பேனர்களை ரசிகர்களே கிழித்து எறிந்ததால் அங்கு பதட்டம் நிலவியது.