ஒகேனக்கல் பிரச்சனையில் தான் பேசியது கன்னட மக்களைவேதனைப்படுத்தியதை அறிந்து வருத்தப்பட்டேன் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினி.