அனாவசியமாக பேசி அசிங்கப்படுவதில் சேரனுக்கு என்னவோ அலாதி பிரியம். இப்போது கொஞ்சமாக சீண்டி கொத்துக்கறி ஆகியிருப்பது ப்ரியாமணியிடம்.