தமிழ்த் திரையுலகில் காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் இல்லாமல் எந்த படமும் பூஜையே போடமாட்டார்கள் என்றிருந்த நிலை.