ஜோதா அக்பர் போன்ற கதைப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் பலத்த அடி. ஒருமுறை சூடுபட்டவர்கள் கதையிலிருந்து சதைக்கு மாறியிருக்கிறார்கள்.