ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஆதரித்து தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில், இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டாமா என்று உணர்ச்சிவசப்பட்டார் ரஜினி.