ஃபிலிம் இல்லாமல் படமெடுப்பார்கள். ஆனால் பூசணிக்காய் இல்லாமல் தமிழ் திரையுலகில் எந்தப் படமும் எடுக்கப்படுவதில்லை. பூஜை, புனஸ்காரம், ஜோஸியம், சென்டிமெண்டில் தமிழ் திரையுலகம் ஒரு ஆன்மிக மடம்.