கிராம ராஜன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜன் மீண்டும் நடிக்கிறார். அரசியலிலும், சினிமாவிலும் ஏணி வழியாக ஏறி பாம்பு வழியாக சமர்த்தாக இறங்கிவிடுவது ராமராஜனின் வாழ்க்கை.