திரைப்படங்களில் மட்டுமே திருப்தியடைந்துவிட்ட நமக்கு குறும்படங்கள் பற்றியோ, ஆவணப் படத்தின் அருமை பெருமைகள் பற்றியோ அறிய முடியாத நிலையில் நம் வெகுஜன ரசனை அமைந்துள்ளது.