இயக்குநர் சீமானின் திரைப்படங்கள் புரட்சிகரமாய், சமுதாயக் கொடுமைகளின் மீது கோபம் கொண்டதாய் இருக்கும். சரி இருந்துவிட்டு போகட்டும். அந்தக் கோபத்தை மேடைகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்?