தீ நகர் படத்தில் அறிமுகமான உதயதாராவை மறந்திருக்க மாட்டீர்கள். படம் முடிந்த பிறகும் என்னை தொந்தரவு செய்கிறார் என தீ நகர் இயக்குனர் திருமலை மீது புகார் வாசித்தாரே அதே உதயதாராதான்!