கடந்த ஆறு மாதத்தில் புதமுகங்களின் எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. சரியாகச் சொன்னால் அஞ்சாதே, யாரடி நீ மோகினி, சந்தோண் சுப்பிரமணியபுரம் தவிர வேறு எதுவும் சோபிக்கவில்லை.