சென்னையில் நேற்று நடந்த சினிமா படப்பிடிப்பின் போது பலியான இரண்டு பேர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.