1979ஆம் ஆண்டு கமல், ரஜினி, ஜெயப்ரதா நடிப்பில் வெளிவந்தது 'நினைத்தாலே இனிக்கும்'. பாலசந்தரின் இளமை துள்ளும் கதை இன்னும் அதன் மெருகு குலையாமல் இருப்பது ஆச்சரியம்.