ஒரு சிறிய நினைவுக் கூட்டம் கூட நடத்தாமல் இந்தக் கலைஞனின் நூற்றாண்டு விழா அனைவராலும் புறக்கணிக்கப்பட்டது. நடிகவேளின் ரசிகர்களின் நொந்துபோன மனதுக்கு தெம்பு தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது நடிகர் சங்கம்.