பிரச்சனை புட்டிக்குள் அடைபட்டிருந்த பிரசாந்த் நேற்று கொட்டி தீர்த்துவிட்டார். விடுதலையின் குதூகலத்தை விட புறக்கணிப்பின் சோகமே நேற்றைய அவர் பேச்சில் பிரதிபலித்தது.