மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்றார் மாவோ. நூறுதம் உண்மை. சிம்பு ஒதுங்கிப் போனாலும் உரசுகிற மாதிரிதான் இருக்கின்றன அவரைத் தேடி வரும் வாய்ப்புகள்.