உயரப் பறந்தாலும் இரை தின்ன தரைக்குதான் வந்தாக வ§ண்டும் ஊர்க் குருவி. சாமியின் சரண்டரை பார்க்கும் போது ஊர் குருவி கதைதான் நினைவு வருகிறது.