உண்மையிலேயே முரளிக்கு இது மறு அவதாரம்தான். எங்கே ஆளைக் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தவரை, ஒகேனக்கல் உண்ணாவிரத மேடையில்தான் பார்க்க முடிந்தது.