கே.ராஜேஷ்வரின் இந்திர விழா முக்கால்வாசி முடிந்து விட்டதாம். பாடல் காட்சிகளை எடுத்தால் படம் முடிந்து விடும். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ராஜேஷ்வர் பகிர்ந்து கொண்ட தகவல் இது.