சித்தார்த்தனாக உலக இன்பங்களில் திளைத்திருக்கும் ஒருவன் திடீரென புத்தனாக விரும்புகிறான். அவன் புத்தனாக மாற இந்த சமூகம் அனுமதித்ததா... இல்லையா?