சிவாஜி தொடங்கும் போது கடைசி வரை பிரச்சனையாக இருந்தது வில்லன் கதாபாத்திரம். சத்யராஜில் தொடங்கி மோகன்லால் வரை யார் யாரையோ முயன்று, இறுதியில் சுமனில் வந்து முடிந்தது.