இப்போது ஆர்.கே. செல்வமணியின் கைவண்ணத்திலேயே புலன் விசாரணை-2 வெளிவரவுள்ளது. இராவுத்தர் ஃபிலிம்ஸ் தயாரிக்க புலன் விசாரணை-2 ன் பாடல் வெளியீட்டு விழா சென்ற வியாழன் சென்னையில் நடைபெற்றது.