கதை பிடித்திருந்தால், என்னுடைய கேரக்டர் திருப்தியளித்தால் எந்தப் படத்திலும் நடிப்பேன்! இப்படி ஸ்ரீகாந்த் வாய் திறந்து சொல்லவில்லை. தனது செயலால் சொல்லியிருக்கிறார்.