''சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர்களுக்கு அவர்கள் நடிக்கும் படத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்'' என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி. அறிவித்துள்ளார்.